ரத்தினக் கற்கள் முதலீட்டுத் திட்டத்தில் பணம் போட்ட முதலீட்டாளர்கள் பணத்தைக் கேட்டு உபி டெக்பார்க்கில் அமளியில் ஈடுபட்டனர்.
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தித் தலைவர் அனுரா குமார திசநாயக தேர்வுபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பேஷன் ஃபுருட்’ என்று அழைக்‌கப்படும் கொடித்தோடைப்பழம் வெப்ப வலய நாடுகளில் இயற்கை வழங்கும் ஓர் அரிய பரிசாகும். இதைத் தமிழில் ...
நூற்றாண்டு கண்ட ‘இஸ்லாமிக்’ உணவகத்தின் மூன்றாவது தலைமுறை உரிமையாளரான கலிலூர் ரஹ்மான், குடும்ப மாண்பைக் காப்பதில் ...
உலகில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான ஆய்வுகளும் மேம்பாடுகளும் ஆங்கிலமொழியையே அதிகம் மையப்படுத்தியுள்ளதைக் காணலாம்.
புதுடெல்லி:  தன்னை ஊழல்வாதியாக நிரூபிக்க சதி நடந்ததாக டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான ...
கேரளாவை நிபா கிருமித் தொற்று அச்சுறுத்தி வருகிறது. திருவனந்தபுரம்: கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா கிருமித் தொற்று, மேலும் ...
இந்தியச் சமூகத்தில் நடைபெறும் குடும்ப வன்முறை குறித்து மௌனம் காக்காமல், முன்வந்து, சமூக அமைப்புகளின் உதவியை நாட வேண்டியது ...
சென்னை: தமிழக சுகாதாரத் துறைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 545 விருதுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருச்சி: ‘ஆபரேஷன் அகழி’ என்ற பெயரில் பல்வேறு மாற்றங்களைக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தில் கிடந்த காலியான எரிவாயு தோம்பை கண்டு, சரக்கு ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் ...
சிங்கப்பூரில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான இரவுநேர எஃப்1 கார் பந்தயத்திற்கு செப்டம்பர் 21ஆம் தேதி ‘அழையா விருந்தாளி’ வந்ததாகக் ...